Posts

Showing posts from May, 2011

கற்பழிக்க முயன்ற பூசாரிக்கு தண்டனை இவ்ளோதான்!

Image
கிருஷ்ணகிரி அருகே ஒரு கிராமத்தில் நடந்த விஷயம் இது.உறவினர் பெண் ஒருவரை அவரது கணவர் வெளியூர் சென்றிருப்பதை அறிந்த கோயில் பூசாரி ஒருவர் இரவில் வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.அந்த பெண் சப்தமிட்டு தப்பித்து விட்டார்.                                                                 நல்ல வேளை அந்த பெண் கல்லாகபோக   யாரும் சாபமிடவில்லை.காவல் நிலையத்தில் புகார் செய்தார்கள்.அதற்குப்பிறகு நடந்த சம்பவம்தான் பெண்ணின் சமூக தகுதி நிலையை நமக்கு உணர்த்தும் ஒன்று.ஆமாம் இந்தியா இது போன்ற கிராமங்களில்தான் வாழ்கிறது.                             ...

அமாவாசையில் சுபகாரியம் செய்யலாமா? கூடாதா?

Image
                                அமாவாசை தினத்தில் சில இடங்களில் விரும்பி சுபகாரியங்களை செய்கிறார்கள்.நிறைந்த அமாவாசை நல்ல நாள் என்று சொல்வதை கேட்டிருக்கிறேன்.ஆனால் மிகத்தாமதாமாக இதைக் கேள்விப்பட்டேன்.எனக்கு தெரிந்து எங்கள் வீட்டிலோ,ஊரிலோ அமாவாசை நாளில் சுபகாரியங்களை செய்யாமல் தவிர்ப்பதை பார்த்திருக்கிறேன்.                                  அமாவாசை மட்டுமல்ல அதற்கு அடுத்த தினத்தில் எந்த நல்ல செயல்களையும் செய்யமாட்டார்கள்.வெறும்வானம் என்பார்கள்.திருவண்ணாமலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நான் வீட்டுக்கு முன்பணம் கொடுக்கப்போனபோது இன்று அரைமுட்டை அதனால் நாளை கொடுங்கள் என்றார் உரிமையாளர்.                 ...

ஹோட்டல்ல சாப்பிடுவீங்களா?

Image
   வாரத்துக்கு ஒருநாளேனும் வெளியில் சென்று சாப்பிடும் பழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது.குடும்பத்தில் இருவரும் வேலையில் இருப்பவர்கள் என்றால் எல்லா நாளும் சமைப்பது சிரமமாக இருப்பதாக சொல்கிறார்கள்.இன்னொன்று சுவைக்காக ஒரு சேஞ்சுக்காக சாப்பிடுவது.எப்படியோ இந்தப்பழக்கம் அதிகரித்து வருகிறது.                                                              நடுத்தரமான ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வந்த தந்தையிடம் அவரது குழந்தை " அப்பா கையெல்லாம் கருப்பாயிடுச்சி" என்றான் சாதாரணமாக! அப்பாவும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை."வீட்டில் போய் கழுவிக்கொள்ளலாம் வாடா" என்றார் .                                                              பையன் கையெல்லாம் கருப்பாக காரணம் அவன் துடைத்த ...

குடும்ப முன்னேற்றத்திற்கு தடையாக நிற்கும் பெண்கள்

Image
இன்றைய சூழலில் படித்த அனைவருக்கும் பாதுகாப்பான அரசு வேலை கிடைப்பது சாத்தியமில்லை.தனியார் துறையும் மாத சம்பளத்திற்கு எல்லோருக்கும் வேலை கொடுத்துவிட முடியாது.ஏதேனும் சொந்தமாக தொழில் துவங்கி முன்னேறுவதே வழி.திருமணமான ஆண்கள் இத்தகைய முயற்சி எடுப்பதை பெண்கள் ஆதரிப்பதில்லை.                             ’’ இங்கு வரும் பெண்களில் பெரும்பாலானோர் எதிர்மறை சிந்தனை( Negative thinking) கொண்டவர்களாக இருக்கிறார்கள் ” என்கிறார் சுய தொழில் துவங்க ஆலோசனை வழங்கும் நண்பர் ஒருவர்.பெண்கள் திரும்பத்திரும்ப ” நஷ்டம் ஆகி விட்டால் என்ன செய்வது? ” என்பதையே அதிகம் கேட்கிறார்கள். ஒரு உதாரணத்தையும் கூறினார்:                                               ...

உங்கள் மனசு ஆரோக்கியமா இருக்கா? தெரிந்து கொள்வது எப்படி?

Image
உள்ளம்.கிட்ட்த்தட்ட உங்கள் வாழ்க்கை அதுதான்.மனம் நலமுடன் இருந்தால் மட்டுமே வாழ்வும் இனிதாக இருக்கும்.இது பல்வேறு காரணங்களால் பெரும்பாலானவர்களுக்கு ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது.பலருக்கும் உள்ளம் பிரச்சினையாக இருப்பது வெளியில் தெரிவதில்லை.மனம் என்றவுடன் அதன் சீர்கேடு மன நோய்தான் என்று  நினைப்பது தவறு.                                 ஒருவருடைய எண்ணங்கள்தான் அவருடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது.தான் வளர்ந்து வந்த சூழல்,பழகிய உறவுகள்,கற்றுக்கொண்ட விஷயத்துக்கேற்ப எண்ணங்கள் உருவாகின்றன.வெற்றியையும்,தோல்வியையும் தீர்மானித்து உங்கள் வாழ்க்கையை முடிவுசெய்வது இவைதான்.                                               ...

அடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது?

Image
அலுவலகத்தில் , வீட்டில் மற்றும் சில இடங்களில் காட்ட முடியாத கோபத்தை வேறெங்கோ வீசி எறிகிறோம்.கோபம் அமிலம் போன்றது.யாரோ நம்மைவிட எளியவர்கள் பாதிக்கப்படுவது பற்றி நாம் கவலைப்படுவதில்லை.அடக்கிவைப்பதும் ஏதோ ஒருநாள் வெடிக்கவே செய்யும்.வெளியே கொட்டும்வரை உடலையும் , மனதையும் அரித்துக்கொண்டே இருக்கும்.முகம் மாற , உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.                          ஒருவர் தனது குழந்தையை கடைத்தெருவில் போட்டு அடித்துக்கொண்டிருந்தார்.அவருடைய பையன் தான்.சுமார் எட்டு வயது இருக்கும்.அவ்வளவு பெரிய குற்றம் எதுவும் செய்திருக்க வாய்ப்பில்லை.எவர் ஒருவரும் உலகில் எந்த உறவையும் விட தனது குழந்தைகளை நேசிக்கிறான்.இருந்தும் ஏன்?                          எல்லா நேரங்களிலும் ஒருவர் இப்படி நடந்து கொள்வதில்லை.ஏதேதோ சிக்கல்கள்.போராட்டங்கள் எங்கோ காட்ட வேண்டிய கோபம்.எரிச்...

துயரம் மனிதனை கவர்வது ஏன்?

Image
மைனா திரைப்படத்தில் ஏன் பிரபு சாலமன் நாயகனையும் , நாயகியையும் சாகடித்து துயரமான முடிவைத்தந்தார் ? ஏன் சந்தோஷமாக வாழ விடவில்லை ? உலகின் மிகச்சிறந்த இலக்கியங்கள் துயரச்சுவை கொண்டவையாக உள்ளன.(ஷெல்லி என்று நினைக்கிறேன்).ஏன் ? துயரம் மனிதர்களுக்கு பிடித்துப்போகிறதா ? அதில் என்ன ஆனந்தம் இருக்கிறது ? துக்கத்தில் மனிதன் தன்னை உணர்கிறானா ? அல்லது பிரபஞ்சம் பற்றிய சிந்தனையில் விழுந்து உழல்கிறானா ? துயரம்தான் மனிதனை மனிதனாக பார்க்கச்செய்கிறதா ? துக்கத்தில் மனிதன் செய்வதறியாது திகைத்து நிற்கிறான்.கடவுளை நிந்திக்கிறான்.அல்லது அடி மனதிலிருந்து கெஞ்சுகிறான்.கோரிக்கை வைக்கிறான்.சமாதானத்தை தேடுகிறான்.சிலர் குழந்தையை போல ஆகி விடுகிறார்கள்.ஏதேனும் போதையை தேடி ஓடுகிறார்கள்."நடப்பதெல்லாம் நன்மைக்கே" " எல்லாம் கடவுள் செயல்""முன் ஜென்மத்தில் செய்த பாவம்"-ஏதேதோ சமாதானங்கள்.கடவுள் ஏன் கருணையின்றி இருக்கிறார் ? கோமல் சுவாமிநாதன் சுபமங்களா பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருந்தார்.நான் அதன் வாசகனாக இருந்தேன்.எனக்கு தமிழின் சமகால இலக்கியம் பற்றி ஓரளவு அறிமுகம் கிடைத்தது.சுந்...

இந்தியா-பாலியலும் பரிதவிப்பும்

Image
                               இன்னும் பாடபுத்தகங்களில் அப்படித்தான் இருக்கிறது.இந்தியக் கலாச்சாரம் பெருமை வாய்ந்த்து.அது ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரம்.உலகில் வேறெங்கும் இல்லாத பெருமைதான்.ஆனால்,உலகம் நம்மை பார்த்து சிரிக்க ஆரம்பித்துவிட்ட்து! ஏன்?                                ஓரினச்சேர்க்கையாளர்களை புரிந்து கொள்ளவேண்டும் என்றார்கள்.தொண்டு நிறுவன்ங்கள்,சமூக சேவையாளர்கள் அவர்களும் மனிதர்கள் தான் என்றார்கள்.அதில் தவறில்லை என்றார்கள்.அரசாங்கமும் அப்படியே சொல்கிறது.மனித நேயம் வளர்ந்துவிட்ட்து.கடந்த பத்தாண்டுகளாகத்தான் இதெல்லாம்! போகட்டும் ஏன் இப்படி?                   ...

மத்தவங்க மாதிரி நாம இல்லையேன்னு நினைக்கிறீங்களா?

Image
  மற்றவர்களோடு ஒப்பிட்டே நம்மை மதிப்பிடுகிறோம்.பக்கத்து வீட்டுக்காரர்கள் ,நண்பர்கள் ,உறவினர்கள் இவர்கள் தான் நம்முடைய அளவுகோல் .நானும் அவனும் ஒண்ணா படிச்சோம் ,ஆனா அவன் சொந்தமா வீடு வாங்கிட்டான்.அவனுக்கு நேரம் நன்றாக இருக்கிறது.மனைவி வீட்டில் பக்கபலமாக இருக்கிறார்கள்.எனக்கு அப்படி இல்லையே! .இப்படி புலம்புபவர்கள் ஏராளம்.இவை பலருக்கும் இயல்பாக இருக்கும் ஒன்று.மிகச்சிலருக்கு பெரிய பிரச்சினையாகவும் இருக்கும்.                                                                                     தொடர்ந்து வீட்டில் இருப்பவர்களும்( குறிப்பாக மனைவி) குத்திக்காட்ட ஆரம்பிக்க வளர்ந்தவர்க...

கர்ப்பமான பின் வாயைத்திறக்காத கன்னிப்பெண்கள்-அதிர்ச்சி ரிப்போர்ட்

Image
தெரிந்த மருத்துவர் ஒருவரை பார்க்கப்போயிருந்தேன்.வழக்கத்துக்கு மாறான கூட்டம்.அவரது துணைவியார் மகப்பேறு மருத்துவர்.அன்று வெளியூர் சென்றுவிட்டதால் பெண்களின் சாதாரண பிரச்சினைகளுக்கும் அவரே சேர்த்து பார்த்துக்கொண்டிருந்தார்.                                          என்னை பார்த்துவிட்டவர் அழைத்தார்."இவர்களிடம் கொஞ்சம் பேசிப்பார் 'என்றார்.கிராமத்திலிருந்து வந்தவர்கள் அவர்கள்.ஒரு இளம்பெண்ணும்,அவரது பெற்றோரும் இருந்தார்கள்.தாய் மட்டும் அதிக பதற்றத்துடன் காணப்பட்டார்.                                          மருத்துவர் உங்களிடம் பேசச் சொன்னார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு "என்ன பிரச்சினை?'' என்ற...

சரியான உடல் எடையை பராமரிப்பது எப்படி?-இரண்டு.

Image
முந்தைய பதிவு படிக்காதவர்கள் கீழே கிளிக் செய்து படிக்கவும்.                            சரியான உடல் எடையை பராமரிப்பது எப்படி?-1                                                                              உங்கள் உடல் பருமனை கணக்கிடுங்கள்.உங்கள் எடையை உயரத்தின் மீட்ட்ர் ஸ்கொயரால் வகுத்தால் பருமன் ( body mass index) கிடைக்கும்.உதாரணமாக உங்கள் எடை 50 கிலோ,உயரம் 1.5மீ என்று வைத்துக்கொள்வோம்.50/1.5*1.5.என்று கணக்கிட்டால் BMI-22.                     ...